இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவானது தேசியப்பேரவையின் சார்பில் முன்னேற்றங்களை மதிப்பிடவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் - தலைவர், பணிப்பாளர் நாயகம் (அனர்த்த முகாமைத்துவ நிலையம்), பணிப்பாளர் நாயகம் (வளிமண்டலவியல் திணைக்களம்), பணிப்பாளர் நாயகம் (தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்), பணிப்பாளர் (தேசிய அனர்த்த நிவாரண நிலையம்), அமைச்சின் பிரதான கணக்காளர் மற்றும் திறைசேரி உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றது.
இடைக்கால முகாமைத்துவ செயற்குழு
News & Events
- උසස් පෙළ විභාග කාලසීමාව තුළ ආපදා හේතුවෙන් ඇති විය හැකි බාධා වළක්වා ගැනීම
- “ලෝක සුනාමි ආපදා දැනුවත් කිරීමේ දිනට” සමගාමීව පැවැත්වීමට නියමිත ඉන්දියානු සාගර සුනාමි පෙරහුරු අභ්යාසය.
- ඉන්දියානු සාගර සුනාමි පෙරහුරු අභ්යාසයට (IOwave 25) සමගාමීව කොළඹ දිස්ත්රික් දැනුවත් කිරීමේ වැඩසටහන
- ඉන්දියානු සාගර සුනාමි පෙරහුරු අභ්යාසයට (IOwave 25) සමගාමීව යාපනය දිස්ත්රික් දැනුවත් කිරීමේ වැඩසටහන
- කලුතර දිස්ත්රික් ගංවතුර පෙරහුරු වැඩසටහන
அவசர தொடர்புகள்
117பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052




