இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவானது தேசியப்பேரவையின் சார்பில் முன்னேற்றங்களை மதிப்பிடவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் - தலைவர், பணிப்பாளர் நாயகம் (அனர்த்த முகாமைத்துவ நிலையம்), பணிப்பாளர் நாயகம் (வளிமண்டலவியல் திணைக்களம்), பணிப்பாளர் நாயகம் (தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்), பணிப்பாளர் (தேசிய அனர்த்த நிவாரண நிலையம்), அமைச்சின் பிரதான கணக்காளர் மற்றும் திறைசேரி உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றது.
இடைக்கால முகாமைத்துவ செயற்குழு
News & Events
- ආපදා පුර්වසුදානම් ක්රියාමාර්ග ශක්තිමක් කිරීම සදහා වු අපේක්ෂාකාරී ක්රියාමාර්ග ප්රවේශය(anticipatory action) පිළිබද දැනුවත් කිරීමේ දෙදින වැඩමුලුව.
- ආපදා තොරතුරු සංනිවේදන යාන්ත්රණය ශක්තිමත් කිරීම සදහා මාධ්ය කාර්යභාරය පිළිබඳ එක්දින වැඩමුළුව
- ජාතික හදිසි මෙහෙයුම් සැලැස්ම (2023-2028) යාවත්කාලීන කිරීම වෙනුවෙන් සංවිධානය කරන ලද වැඩමුළුව
- ආපදා හා දේශගුණික තොරතුරු විශ්ලේෂණය සහ ප්රතිචාර සඳහා කාලානුරූපී තීරණ ගැනීම පිළිබඳව ධාරිතා වැඩි දියුණු කිරීම පිළිබඳව වැඩමුළුව
- Mainstreaming Disaster Risk Reduction into Development based on Basin Investment Plan- Kelani River Basin
அவசர தொடர்புகள்
117பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052